அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வேலை

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பல்வேறு
அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் பல்வேறு வேலை

அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணி மற்றும் தமிழ்நாடு அடிப்படை பணியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சுருக்கெழுத்த தட்டச்சர் நிலை III - 12
பணி: கணினி இயக்குபவர் - 05
பணி: இளநிலை உதவியாளர் - 05
பணி: தட்டச்சர் - 16
பணி: நகல் பரிசோதகர்
பணி: முதுநிலை கட்டளைப் பணியாளர் - 01
பணி: ஓட்டுநர்
பணி: ஒளிநகல் பெருக்குநர் (ஜெராக்ஸ் மெசின் ஆப்பரேட்டர்) - 01
பணி: அலுவலக உதவியாளர் - 40
பணி: துப்புரவுப் பணியாளர் - 02
பணி: இரவு காவலர் - 04
பணி: மசால்சி - 09
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Principal District Judge,
Principal District Court,
Ariyalur - 621 704.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.05.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: மே, ஜூன் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Notification%20-%202017.pdf என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com