நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் பட்டதாரிகளுக்கு வேலை: 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு


சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 79

பணி மற்றும் காலியிடங்கள் விபரம்:

1. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 05
2. ஸ்டெனோ டைப்பிஸ்ட் - 08
3. டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டென்ட் (தற்காலிகம்) - 10 + 07
4. டிரைவர் - 01
5. அலுவலக உதவியாளர் - 30
6. ஜெராக்ஸ் ஆபரேட்டர் - 02
7. மசால்ஜி - 09
8. முதுநிலை கட்டளைப்பணியாளர் - 01
9. காவலர் - 01
10. பெருக்குபவர் - 05

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, பி.எஸ்.சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., ஆகிய படிப்புடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய படிப்பு, தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை கிரேடு தேர்ச்சி, சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்துடன் உரிய இணைப்புகளைச் சேர்த்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The District Judge, District Court, Sivagangai - 630 561

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி: 27.07.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/Tamil%20-%20Recurtment-District%20Court-Svg_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com