வடக்கு ரயில்வேயில் 4690 வேலை: ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

வடக்கு ரயில்வேயில் 4690 சிவில் என்ஜினியரிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்ற
வடக்கு ரயில்வேயில் 4690 வேலை: ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

வடக்கு ரயில்வேயில் 4690 சிவில் என்ஜினியரிங் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு ரயில்வேயில் இருந்து ஓய்வுபெற்ற ஊழியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஒரு ஆண்டுக்கான இந்த பணிக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. SSE/P.way - 127
2. JE/P.way - 62
3. Welder - 34
4. B'Smith - 33
5. Trackman - 4434

வயதுவரம்பு: 62க்குள் இருக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nr.indianrailways.gov.in/nr/recruitment/1507030855026_scan0017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com