ஜெகன்நாத் இயக்கத்தில் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற வித்தியாசமான தலைப்பை வைத்து இருக்கின்றனர். இதில் ‘தமிழ்’ என்ற பெயர் மாற்றத்துடன் நாயகனாகவும், நாயகியாக ஆனந்தி நடித்துள்ளார். இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன், ரேகா, சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், தளபதி தினேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.