கிழக்கு கடற்கரை சாலையில் பந்தயத்தில் ஈடுபட்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசுக் கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்டு வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தும் அதில் சிலர் செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்தும் சென்றனர்.