தமிழ் சினிமாவின் பிதாமகர் என்று அழைக்கப்படும் கே.பாலசந்தர் 87வது பிறந்த திருவாரூரில் நடைபெற்றது. அங்கு அவருடைய சிலையை வைரமுத்து திறந்து வைத்தார். இந்நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா, வசந்த், ராஜேஷ், கலா மாஸ்டர், யூகி சேது, பூவிலங்கு மோகன், கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.