இந்தியாவின் குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில், தீபாவளி முன்னிட்டு பட்டாசுத் தயாரிக்கும் தொழிலாளர்கள். வெடிப்பொருளை காகிதச் சுருள்களில் சுற்றி திரியுடன் இவை தயாரிக்கப்படுகின்றன. எத்தனை அழுத்தமாக இவை சுற்றப்பட்டுள்ளனவோ அத்தனை கூடுதலாக ஒலி எழுப்பும்.