காவிரி விவகாரம்: ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை

காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.


புது தில்லி: காவிரி விவகாரம் தொடர்பாக தில்லியில் மத்திய அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழகத்துக்கு நீர் திறக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார்.

நீர் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு தமிழகத்தின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கோரினார்.

எனினும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com