புது தில்லி: தில்லியில் வழக்கு ஒன்றில் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பு வழங்க இருந்த நீதிபதியை சிபிஐ கைது செய்துள்ளது.
தில்லியின் திஸ் ஹஸாரி நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி, ரூ.4 லட்சத்தை லஞ்சமாக பெற்ற போது சிபிஐ அதிகாரிகளால் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டார்.
மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.