புது தில்லி: டிடிவி தினகரனை யார் என்றே எனக்குத் தெரியாது என்று தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், டிடிவி தினகரன் யார் என்றே எனக்குத் தெரியாது. பழைய குற்றச்செயல்கள் காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளேன்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.