குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் ஜூலையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்த பிறகு ராஜாஜி மார்க் பகுதியில் உள்ள எண்:10 பங்களாவுக்கு செல்லக் கூடும் எனத் தெரிகிறது. இந்த பங்களாவில்தான் குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்த பிறகு அப்துல் கலாம் தனது கடைசி காலம்வரை தங்கி இருந்தார்.
மத்திய, தில்லி மாநில அரசுக்கு என்ஜிடி நோட்டீஸ்
தில்லியில் வாழும் கலை அமைப்பின் சார்பில் கடந்த ஆண்டு யமுனை நதி சமவெளிப் பகுதியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சித் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகார வரம்பு குறித்து கேள்வி எழுப்பி தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (என்ஜிடி) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.