ராஜோரி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் நொவ்ஷேராவில் உள்ள ராஜோவ்ரி துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறி நடத்திய தாக்குதலில் 35 வயதுமிக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளனார். பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.