உத்ரகண்டில் பேருந்து மீது பாறை விழுந்து விபத்து: 5 பேர் பலி

உத்ரகண்ட்: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்ரகண்டில் பேருந்து மீது பாறை விழுந்து விபத்து: 5 பேர் பலி

அல்மோரா: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.

காக்ரிகாட் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.  மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com