உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 10 பேர் சாவு

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 10 பேர் சாவு

உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலம் டோட்டம் அருகே ராம்நகர்-அல்மோரா சாலையில் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். 

இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com