காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் எலையில் பாகிஸ்தான் ராணுவ நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: 5 பேர் உயிரிழப்பு

காஷ்மீர் எலையில் பாகிஸ்தான் ராணுவ நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.

காஷ்மீர் எல்லையில் போர் ஒப்பந்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் ஒரு எல்லப்பாதுகாப்பு படை வீரர் உட்பட 4 பொதுமக்களும் பலியானார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com