காஷ்மீர் எலையில் பாகிஸ்தான் ராணுவ நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
காஷ்மீர் எல்லையில் போர் ஒப்பந்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் அர்னியா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஒரு எல்லப்பாதுகாப்பு படை வீரர் உட்பட 4 பொதுமக்களும் பலியானார்கள். இதனால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.