கடற்படை வீரர்களின் தியாகத்திற்கு வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி

தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கடற்படை வீரர்களின் தியாகத்திற்கு வீரத்திற்கும் தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி

புதுதில்லி
தேசிய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி இந்திய கடற்படை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில்,  கடற்படை வீரர்களின் தியாகத்தின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அனைத்து கடற்படை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கடற்படை தின வாழ்த்துக்கள். நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துள்ள கடற்படை வீரர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்து. அவர்களின் வீரத்திற்கு தலைவ    ணங்குகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com