சத்திஸ்கர்: சுக்மா மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை மத்திய காவல் படைவீரர்களின் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் 25 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று 10 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்தத் தாக்குதலில் 5 மாவோயிஸ்டுகள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.