திருவள்ளூர் அருகே 100 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் இருந்து 100 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

திருவள்ளூர்: செங்குன்றம் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் இருந்து 100 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com