பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றம் 

பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றம் 
பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றம் 

பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.

இது குறித்து பி.சி.சி.ஐ கூறி இருப்பதாவது: 19-வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற இருந்தது.

இந்த போட்டிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து போட்டியை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக, பி.சி.சி.ஐ., கூறி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com