பெங்களுருவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டி கோலாலம்பூருக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து பி.சி.சி.ஐ கூறி இருப்பதாவது: 19-வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற இருந்தது.
இந்த போட்டிக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து போட்டியை மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டதாக, பி.சி.சி.ஐ., கூறி உள்ளது.