சென்னை: முதல்வரின் அறிவிப்பு ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்துக்குக் கிடைத்த வெற்றி என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இணைப்புக்கான முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டிய நேரம் கனிந்துவிட்டது எனவும் இரு அணிகளும் இணைந்தால் அதிமுக மேலும் வலுப்பெறும் என்றும் பாண்டியராஜன் கூறியுள்ளார்.