புதுதில்லி: எதிர்கட்சிகள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இன்று அவை கூடியதும். அவைநிகழ்வுகளை ஒத்திவைத்து விவசாயிகளைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.