பிகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம்

பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம் நடத்தி வருகின்றனர்.
பிகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம்

பாட்னா :  பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக்  கூட்டம் நடத்தி வருகின்றனர்.

தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு எதிர்காலத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுசில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் நிதிஷ்குமாருக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடும் என தெரிகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com