பாட்னா : பிகாரில் முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலகிய நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போதைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு எதிர்காலத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக 3 உறுப்பினர் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுசில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் நிதிஷ்குமாருக்கு பாஜக வெளியில் இருந்து ஆதரவு தரக் கூடும் என தெரிகிறது.