தற்போதைய தமிழக அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது: கார்த்தி சிதம்பரம்

தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளர்.

சென்னை:  தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளர்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது: -

தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தி தெளிவாக செய்யப்படும் அரசு தேவை. தற்போது உள்ள அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com