சென்னை: தமிழக சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று அவர் பேட்டியளித்த போது மேலும் கூறியதாவது: -
தமிழகத்திற்கு உடனடியாக தேர்தல் நடத்தி தெளிவாக செய்யப்படும் அரசு தேவை. தற்போது உள்ள அரசுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.