ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று மோதுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.  

முதலாவது அரை இறுதிப் போட்டி கடந்த 14-ந் தேதி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. 2-வது அரை இறுதியில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் துவம்சம் செய்தது இந்தியா.

இதையடுத்து இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.  சுமார் 10 ஆண்டுக்கு பிறகு இரு அணிகளும் இறுதிப் போட்டியில்  மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com