புதுதில்லி: தில்லியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று தில்லியில் மத்திய அமைச்சர்கள் சுரேஷ் பிரபு, கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது புதுச்சேரியின் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர்களிடம் நாராயணசாமி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.