சென்னை: 4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஐ..பி.எஸ். அதிகாரிகளான ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், அபய்குமார் சிங் ஆகிய நான்கு ஐஜிக்களுக்கு, ஏடிஜிபியாக பதவி உயர்வு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.