4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை: 4 ஐஜிக்களுக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஐ..பி.எஸ். அதிகாரிகளான ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், வன்னியபெருமாள், அபய்குமார் சிங் ஆகிய நான்கு  ஐஜிக்களுக்கு, ஏடிஜிபியாக பதவி உயர்வு அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com