அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்: கனிமொழி

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்: கனிமொழி

புதுதில்லி:  குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார். இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. கூறியதாவது:

பாஜக தன்னிச்சையாக வேட்பாளரை நிறுத்தியுள்ளதால், எதிர்க்கட்சிகள் மீராகுமாரை வேட்பாளராக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அனைத்து தகுதிகளும் உள்ளதாலேயே மீராகுமாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளோம்.  

அதிமுக இரு அணிகளும் பாஜகவிற்கு விசுவாசமாக இருக்க முயற்சிக்கிறார்களே தவிர, தமிழக மக்களுக்கு விசுவாசமாக இல்லை என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com