மணல் எடுத்து வந்த லாரி பறிமுதல்

குடியாத்தம் அருகே பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

குடியாத்தம் அருகே பாலாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் எடுத்து வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
 
குடியாத்தம் ஐதர்புரம் கிராமம் வழியாக இன்று பாலாற்றில் இருந்து லாரி ஒன்று மணல் எடுத்து வந்தது. அதை, கிராம மக்கள் பிடித்து வைத்துக் கொண்டு வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து வருவாய் ஆய்வாளர் பலராமன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று லாரியை பறிமுதல் செய்து, வட்டாட்சியர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com