சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்றிரவு தில்லி செல்கிறார். நாளை மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. மைத்ரேயன், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியனும் ஓபிஎஸ் உடன் செல்கின்றனர். மறைந்த மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவேயின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.