முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மீது தில்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் தன்னை தவறாக சித்தரித்து செய்தி வெளியிட்டதாக சசிகலா புஷ்பா கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் அதிமுக எம்எல்ஏ இன்பத்துரை, சாத்தான்குளம் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
டெல்லி சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.