மெரினா கடற்கரையில் சட்ட விதியை மீறி கூடினால் கைது நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை 

மெரினா கடற்கரையில் சட்ட விதியை மீறி கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மெரினா கடற்கரையில் சட்ட விதியை மீறி கூடினால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

சட்டவிதிகளுக்கு மாறாக மெரினாவில் குழுவாக கூடுவது. கூட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும். சென்னை மாநகர காவல் சட்டவிதி 41-ஐ மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com