மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை வாய்கால்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 17-ம் தேதி முதல் 13 நாட்களுக்கு
மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கரை வாய்கால்களில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

எள் மற்றும் நிலக்கடலை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வரும் 17-ம் தேதி முதல் 13 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கிழக்கு மற்றும் மேற்குக்கரை வாய்க்கால்களிலிருந்து நீர் திறக்கப்படுவதால் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com