அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி; இனியும் சேராதிருப்போர் சேர்க என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் கூறியிருப்பதாவது: இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம் என்று குறிப்பிட்டுள்ளார்.