விவசாயிகள் கட்சிகளைக் கடந்து ஒன்று கூடுவதில் மகிழ்ச்சி: நடிகர் கமல்ஹாசன்

அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி; இனியும் சேராதிருப்போர் சேர்க  என்று  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 
விவசாயிகள் கட்சிகளைக் கடந்து ஒன்று கூடுவதில் மகிழ்ச்சி: நடிகர் கமல்ஹாசன்

அகில இந்திய விவசாயிகள், கட்சிகளைக் கடந்து கூடுவதில் மகிழ்ச்சி; இனியும் சேராதிருப்போர் சேர்க  என்று  நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் கூறியிருப்பதாவது: இது மிக முக்கியமான மக்கள் குரல். பசிக்கு மதமில்லை. பசிக்கு பதில் விவசாயம்தான். மதம் கடந்து மக்களைக் காப்போம். மக்களே மையம். வாழிய பாரதம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com