கோவையில் இரண்டாவது நாளாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் துடைப்பத்துடன் குப்பைகளை அள்ளி தூய்மைப்பணியில் ஆளுநர் ஈடுபட்டார்.
புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடி ஆய்வு நடத்துவது போல் தமிழக ஆளுநரும் களத்தில் இறங்கி ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.