பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பழனிசாமி பூங்கொத்துடன், தீபாவளி வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இந்த தீப ஒளி திருநாள் சமாதானம் செழிப்புடன் கூடிய புதிய இந்தியாவைகொண்டு வரட்டும் எனக் கூறியுள்ளார். இதேபோல், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் முதல்வர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.