டெங்கு பாதிப்பு: தஞ்சை அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதி

டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
டெங்கு பாதிப்பு: தஞ்சை அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதி

டெங்கு காய்ச்சலால் தஞ்சையில் அரசு மருத்துவமனையில் 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் தஞ்சையில் டெங்கு ஒழிப்பு பணிகளை முறையாக கடைபிடிக்காதவர்களிடம் ரூ.2.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்படும் என ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com