தற்போதைய செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடிய இளைஞர் தற்கொலை
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் புளுவேல் விளையாடியதால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில் பகுதியை சேர்ந்த தினேஷ் 25, மும்பையில் பணியாற்றி வருகிறார். தீபாவளிக்காக சொந்த ஊருக்கு வந்த அவர் கடந்த 10 நாட்களாக செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் திடீரென தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.