மும்பை : மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 195 புள்ளிகள் உயர்ந்து 31,882 புள்ளிகளாக இருந்தன.
அதேநேரம் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 10,006. புள்ளிகளாக இருந்தன. ஆகஸ்ட் 7 முதல் ஆட்டோமொபைல் பங்குகள் அதிக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.