பங்குச்சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  195 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  195 புள்ளிகள் உயர்ந்து 31,882 புள்ளிகளாக இருந்தன. 

மும்பை :  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  195 புள்ளிகள் உயர்ந்து 31,882 புள்ளிகளாக இருந்தன.

அதேநேரம் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 10,006. புள்ளிகளாக இருந்தன. ஆகஸ்ட் 7 முதல் ஆட்டோமொபைல் பங்குகள் அதிக லாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com