இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர் எந்த இணையதளத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைக்கு பின் தெரியவரும் என்று திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகர் விஷால் கூறியுள்ளார்.