தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் சேர அக்டோபர் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் www.dge.tn.gov.in இணையத்தின் வழியாக அக்.10 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுவரை 82,909 ஏழைக் குழந்தைகள் தனியார் பள்ளியில் இலவச படிப்பில் சேர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.