சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் தீவிரவாத பயிற்சி முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்ற கூற்று தவறு என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பயங்கரமான தீவிரவாத செயல்கள் நடக்கும் சூழல் தமிழகத்திற்கு நிலவுகிறது என்றும் அவர் தெரிவி்த்துள்ளார்.