டிடிவி தினகரன் தரப்பு தங்கள் புதிய அணிக்காக 3 பெயர்களை தேர்வு செய்து தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம், அம்மா எம்ஜிஆர் முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா முன்னேற்ற கழகம் என 3 பெயர்களை தனது அணிக்காக தேர்வு செய்து தெரிவித்துள்ளனர்.
இந்த 3 பெயரில் ஒரு பெயரை தங்கள் அணிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.