தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள்

அகில இந்திய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள் தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர். 

அகில இந்திய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள் தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர். 

இந்த சந்திப்பின் போது பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில்  சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com