தற்போதைய செய்திகள்
தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள்
அகில இந்திய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள் தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர்.
அகில இந்திய மீனவர் பேரவை சார்பில் தமிழகம் உள்ளிட்ட 6 மாநில மீனவ பிரதிநிதிகள் தில்லியில் குடியரசு தலைவரை சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பின் போது பாரம்பரிய மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் மீனவ பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.