நல்லெண்ண அடிப்படையில் 109 தமிழக மீனவர்கள் விடுதலை 

இலங்கை சிறையில் உள்ள 109 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
நல்லெண்ண அடிப்படையில் 109 தமிழக மீனவர்கள் விடுதலை 

இலங்கை சிறையில் உள்ள 109 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கச்சதீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com