இலங்கை சிறையில் உள்ள 109 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. தொடர்ந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஒரு சில தினங்களில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கச்சதீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.