இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசந்திரன் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செய்லபட வேண்டும் என்று திருப்பதி ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தேன்.
கோவில்களில் ஏற்படும் தீ விபத்துகள் மற்றும் கோவில்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.