நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை ஒட்டி நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது: - நாளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக வரும் 20-ம் தேதி பணி நாளாக செயல்படும் என்று அறிவித்துள்ளார்.