சென்னை: ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த பிரவீண் குமார் அபிநவ் சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையத்து ஆளுநரின் புதிய பாதுகாப்பு அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சி.பி.சி.ஐ.டி., குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீநாதா, கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை உள்துறை செயலர் பிறப்பித்துள்ளார்.