பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பெரு நாட்டின் பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்
பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பெரு: பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

பெரு நாட்டின் பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என  நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலடுக்கத்தையடுத்து உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை.

இதன் காரணமாக பெருவில் இருந்து 300 கி.மீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com