பெரு: பெரு நாட்டில் கடலோரப் பகுதியில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெரு நாட்டின் பூகியோ என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகுகளாகப் பதிவாகியுள்ளது என நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலடுக்கத்தையடுத்து உயிர்சேதம் ஏற்பட்டதாக உடனடியாகத் தகவல் இல்லை.
இதன் காரணமாக பெருவில் இருந்து 300 கி.மீட்டர் சுற்றளவு பகுதியில் உள்ள கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.