காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நேரிட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு : காஷ்மீரின் டிரால் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நேரிட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இரு தரப்புக்கும் இடையே வெகு நேரம் நீடித்த மோதலுக்குப் பிறகு 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்ட வருகின்றனர்.

ஒருமித்த கருத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நிலையில், அதை சீர்குலைக்க பயங்கரவாதிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com