கர்நாடக இசைக் கலைஞர் மறைந்த மதுரை மணி ஐயர் அவர்களின் 105-வது பிறந்த நாள் விழா, அக்டோபர் 23-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.
மயிலாப்பூர், ராமகிருஷ்ண மடம் சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் 23-ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மிருதங்க வித்வான் சங்கீத கலாநிதி டாக்டர் டி.கே. மூர்த்தி, முதன்மை விருந்தினராகக் கலந்துகொள்கிறார். மற்றும் மனோஜ் சிவா, கிளீவ்லாந்து வி.வி.சுந்தரம் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர்..